வியாழன், 13 மார்ச், 2014

ஏமாற்றம் ...

உனது அணைப்பிற்க்காக
ஏங்கும் எனக்கு ,
அதை
வெளியிட வார்த்தைகள்
கிடைப்பதில்லை....

என் 
கண்களை விட்டு 
கெஞ்ச சொல்லி
காத்துக்கிடக்கையில் ,
பெரும்பாலும்
ஏமாற்றமே மிஞ்சும் ....
என்றும் போல அன்றும் 
ஏமாற்றத்துடன்
நானும் எனது கண்களும் ......

1 கருத்து:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...