ஞாயிறு, 24 நவம்பர், 2013

கண்ணாளனே ...


சித்திரையில் 
சுட்டெரித்த 
வெயிலாய் 
என் 
நித்திரையை 
களவாடும் 
காதலனும் 
நீதானே ....

கனவாய் வந்து 
கரம் கோர்ப்பவனும் 
நீதானே ....

என் நினைவலைகளை 
தினம் வருடும் 
நிலவொளியும் 
நீதானே ...

மணம் முடித்து 
கரம் சேர்த்தவனும்,
நீதானே ....
நீதானே ....

சத்தியமாய் 
நீதானே .....
என் சங்கீதமும் 
நீதானே .... 



2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...