ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கண்ணீர்


துளித் துளியாய் சிதறும்
மழைத்துளிகளுக்கு இடையே
சிதறிக்கிடக்கிறது நீ வீசிய
என் புகைப்படம்......!!

மழைத்துளியோடு கரைந்து
கொண்டிருப்பது புகைப்படம்
மட்டுமல்ல....
"என் கண்ணீரும் தான்"......!

2 கருத்துகள்:

  1. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_04.html

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய வலைத்தளத்தில் முதல் முதலில் கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றி. மேலும் இந்த கவிதையை உங்கள் தளத்தில் வெளியிட்டமைக்கு மிக மிக நன்றி.மறைந்துகிடக்கும் கவிதைகளை வெளிகொணர்ந்த உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...