ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

பெண்ணியம்

நண்பன் ஒருவன் பெண்கள் என்றால் வெறுக்கிறேன்....
இதற்க்கு ஒரு கவிதை கூறு என்றான்...

உன்னை பெற்றவளாய்.. சஹோதரியாய்...
தோழியாய்... மனைவியாய்..
மகளாய்.....இப்படி எதோ ஒரு 
உறவுடன் உன்னுடன் 
பயணிக்கும் இவர்களை நீ
வெறுப்பாயானால்,,
உடனே தருகிறேன் ஒரு
 கவிதையை....

ஏதோ ஒரு பெண்ணுக்காக
உன்னை பெற்றவளை..
சஹோதரியை... தோழியை...
மனைவியை... மகளை...
நீ வெறுப்பதை விட

இவர்களுக்காக 
வெறுத்துப்பார் அவளை....
பெண்ணியம் பெருமைபடும்
உன்னை எண்ணி.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...