வியாழன், 14 ஏப்ரல், 2011

தண்ணீர் குழந்தையிடம் சொல்கிறது....

நீ என்னை 
அடித்தபோதும் 
கோபமில்லை...
உன்னை முத்தமிட 
எண்ணியே 
சிதறி தெறித்தேன் 
"உன் கன்னங்களில்".....






நன்றி :புல்லாங்குழல்
http://pullaankulal.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...