திங்கள், 25 ஏப்ரல், 2011





வெண்ணிலவில் கட்டில் செய்து,
விண்மீனை பூக்களாக்கி..
மேகங்களை மெத்தையாக்கி,
நான் உறங்க நீ கொடுத்தாய்....

இவையேதும் தேவையில்லை...
உன் மடி போதும் என்றேன்....

புன்னகைத்து எனை
வாரிக்கொண்டாய்...
உன் ஒற்றை விரல்
ஸ்பரிசம் தந்து
விழிமூட வைத்தாய்....



நன்றி :புல்லாங்குழல்
http://pullaankulal.blogspot.com/















2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...