சனி, 18 ஜூன், 2011

மரம் வளர்ப்போம்.....


வாழ விடுங்கள்.. என்னை
உங்களுக்கும் உங்கள்
குழந்தைகளுக்கும் இளைப்பாற
இடம் தருவேன் என் மடியில்!!!...
வாழ விடுங்கள்.. என்னை .
வெயில் உங்களை வருத்தாமலிருக்க
இளநீரும், இனிய பழங்களும்
தந்து காப்பேன்!!!!...
வாழ விடுங்கள்.. என்னை
சுத்தமான காற்றை சுவாசிக்க
கொடுத்திடுவேன்!!!!!
நான் இறந்துவிட்டால், என் பூமித்தாய்
கொதித்திடுவாள்! என்னை
அழிப்பதால் எரியப்போவது நான்
மட்டுமல்ல, அவள் வயிறும்தான்!!!
வாழவிடுங்கள் என்னை
வாழ்த்திடுவோம் உங்களை!!!
மரம் வளர்ப்போம்!!!!
மனிதம் காப்போம்!!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...