சனி, 18 ஜூன், 2011

அன்புள்ள அப்பா...


முள் மீது நடந்தாலும்
வலியில்லை என்பாய்...
முகம் மட்டும் சிரித்து
வலி ஏற்றுக்கொள்வாய்...
ரத்தத்தை வேர்வையாய்
நீ சிந்தி உழைப்பாய்...
உன் முன்னால் கண்
கலங்காது காப்பாய்...
அப்பா உன் அன்பிற்கு
ஈடேதும் இல்லை....
நீ உள்ளவரை என்
வாழ்வில் வீழ்ச்சி
என்பதில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...