சனி, 18 ஜூன், 2011

குழந்தை


கருவாய் வந்து..
கண்ணில் நுழைந்து
கனிவாய் பேசி,
மூச்சில் கலந்து,
முன்னே நின்றாய்!
அம்மா என்றாய்!
அன்பே ! என் அன்பே!
மழலை சொல்லால்
மனம் நிறைத்தாய்!
மாயம் செய்து
மாற்றம் தந்தாய்...
மழையாய் வந்து,
பொழிந்தாய் அன்பை,
என் கண்ணே,!மணியே!
நீ வளர என்றும்
துணை நிற்பேன்....
உனை காத்திட
கடவுளிடம் வேண்டிக்கொள்வேன்......
நன்றி..http://www.arusuvai.com/tamil_help.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...