சனி, 18 ஜூன், 2011

பார்வை பரிமாற்றம்!!!!!!


ஒவ்வொரு முறையும் உன்னை ஆழமாக
வாசிக்க முயன்றேன்! உன்
கண்கள் வழியாக!!!!
வாசிக்க ஆரம்பித்த உடனே
முடிந்துவிடும் நம் சந்திப்பு
தினம் தினம் வார்த்தைகள்
சேராமல் முடிந்துவிடும்
நம் பார்வை பரிமாற்றம்!!!!!!
எப்படியாவது வாசிக்க எண்ணி,
காத்திருந்தேன், நீ தினம்
செல்லும் சாலையில்...
உன் கால் கொலுசின் ஓசைக்கேட்டு
ஆனந்தமாய் திரும்பிய
எனக்கு, அதிர்ச்சியை பரிசளித்தாய்!
என் தோழனுடன் வந்து!!!!
உணர்ந்து கொண்டேன் உன்
பார்வையில் விளைந்த
வார்த்தைகளை! நீ சொல்லி
புரிய வேண்டியதில்லை எனக்கு
சேர்த்துவைப்பேன்
எப்படியாவது என்றேன்
என் காதலை கொன்று.....!!
நன்றி..http://www.arusuvai.com/tamil_help.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...