உன் பாதங்கள் தேடி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான்...
உன் ஒற்றைச்சொல் கேட்க
ஓடிவரும் மழலைபோல,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ....
ஆதிமுதல் அந்தம் வரை
எல்லமாகிப்போன,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...
போகும் இடங்கள் எங்கும்
தொடரும் உன் நினைவுகள் ஏந்தி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...
என் இறுதி மூச்சின்
உஷ்ணமது தீரும்வரை
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....