வியாழன், 26 ஜனவரி, 2017

உன்னையே எண்ணி இன்னமும் நான் ...

என் பாதைகள் எங்கும்
உன் பாதங்கள் தேடி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான்...

உன் ஒற்றைச்சொல் கேட்க
ஓடிவரும் மழலைபோல,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ....

ஆதிமுதல் அந்தம் வரை
எல்லமாகிப்போன,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...

போகும் இடங்கள் எங்கும்
தொடரும் உன் நினைவுகள் ஏந்தி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...

என் இறுதி மூச்சின்
உஷ்ணமது தீரும்வரை
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...