சனி, 12 மார்ச், 2016

நான் .....


தொலைந்துபோன சிறகுகள் தேடி
அலையும் சிட்டுக்குருவி நான் !...

முடியப்போகும் இருள்விளக்கின் 
விட்டில் பூச்சி நான் !.....

அர்த்தங்கள்    இல்லா, 
அட்டைக்குள் புதைந்த ,
அகராதியாய் நான் !....

நிமிடங்கள் நகரா 
கடிகாரம் நான் !....

வர்ணங்கள் இல்லா
வானவில் நான் !...

தென்றலை மறந்த 
ஜன்னல்கள் நான் !...

விடைகள் இல்லா 
விடுகதை நான் !....

முடிவே இல்லா கதையாய் நான் !...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...