மறைத்து வைத்த
என் காதல் சொல்ல '
குறித்தேன் ஓர் நாளை ....
அது காதலர் தினமென்று
முடிவேடுத்தேன் ...
என் காதலுக்கு
வார்த்தைகள் மட்டும்
போதாதென்று
வாங்கினேன்
சில ரோஜாக்களை ....
உன்னை கண்ட மகிழ்ச்சியில்
சாலை என்பதை கூட
மறந்து ,
விரைந்து சென்றேன் ....
எதிரே வந்த
பேருந்து என்
எமனாய் மாற ......
காதல் சொல்ல வந்த
ரோஜாக்கள்
என் கல்லறையில்
கிடந்தன....
கலைந்து போன
என் காதலை
எண்ணி
கண்ணீருடன் .....
thanks to :
http://www.arusuvai.com/tamil/node/25148#comment-291384
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....