ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மழை


மழை காலத்து மேகங்கள்
சூரியனின் மறைவை எண்ணி
கண்ணீர் சிந்துகின்றனவோ...
உன் கண்ணீர் தான்
பூமியெங்கும் மழைத்துளியாய்
விழுகின்றனதோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...