சனி, 14 ஏப்ரல், 2018

my clicks 24

மிகவும் விரும்பி ரசித்த தருணங்களை, இந்த புகைப்படங்கள் வாயிலாக  உங்களுடன் பகிர்கிறேன்.

சிறு வயது முதல் இன்று வரை , ரசித்து ரசித்து பிரமித்துப்போன என்றும் தன் கம்பீர அழகை இழக்காமல் ,பிரமாண்டமாய் நிற்கும் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுர அழகு .....
 இருளை கிழித்து ,தன் மெல்லிய ஓளியை இதமாக பரப்பிச் சிரிக்கும் மெழுகுவர்த்தியின் அழகு ....
 காட்டுமன்னார்கோவில் வீர நாராயண பெருமாள் சன்னதியின் கோபுர அழகு ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...