வியாழன், 5 ஏப்ரல், 2018

சிந்தனை துளிகள் 4

அடிக்கடி 
கடந்து போகும் 
வாகனத்தின் 
இரைச்சல் போல, 
தமிழக மக்களின் போராட்டங்களும்,
மத்திய அரசின்
செவிகளுக்கு
மர(று)த்துப்
போய்விட்டது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...