இயற்கையின் நன்கொடைகள் இங்கே சில ...
பொன்வண்டு சிறுவயதில் பார்த்தது .மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்த போது கிளிக்கியது .
இதயம் மரமானதோ ? மரம் இதயமானதோ? என எண்ண வைத்த தருணம் எடுத்தது . கூடவே சிரிக்கும் வெள்ளை நிலா அழகு .எதேச்சையாக போகும் வழியில் கண்டது .
மாலை வெயில் ஓய்வெடுக்க இந்த ரோஜாவின் மேல் படர்ந்த நேரம் எடுத்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....