புதன், 24 பிப்ரவரி, 2016

கண்ணீர்


அழுதழுது 
வீங்கித்தொலைத்த, 
கண்களுக்கு 
புரிவதில்லை..... 
அத்தனை சோகமும் 
மொத்தமாய்
கரைக்க ,
இச்சின்னஞ்சிறு
கண்கள் 
போதாதென்று !!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...