புதன், 19 பிப்ரவரி, 2014

பனித்துளியும் புல்நுனியும் ...


யாருமில்லா
இரவிடுக்கில்
பனித்துளியும் ,
புல்நுனியும் ,
கதை பேச ,
தன்
கதிர்களைத்
தெளித்து ,
பனித்துளியை
கவர்ந்து போகுது
கதிரவன்.... 

4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...