நம் இயந்திர வாழ்வின்ஒ வ்வொரு நாளும் நம்மை அறியாமல் பல அழகிய நொடிகளை கடந்திருப்போம்.... நாம் ரசிக்க மறந்த சில காட்சிகள்இப்போதாவது இங்கே
பிள்ளையார் எத்தனை வடிவம் கொடுத்தாலும் அழகாகவே இருப்பார் ..பிடி மண் முதல் மஞ்சள் பிள்ளையார் வரை எல்லாமே அழகு இவரிடம் ...வித விதமாய் பிள்ளையார் சிலைகள் எங்கள் வீட்டில் ....அதில் ஒன்று இதோ இங்கே ..
பாகற்காய் பூக்கள் அச்சின்னசிறு எறும்பிற்கும் விருந்தளிக்கிறதோ ....
புற்களுக்கு இடையே மலர்ந்த வெண்தாமரை போல மலர்ந்திருக்கும் இவள் யாரோ ....
three different photos...well taken
பதிலளிநீக்குpleasing to look...