ஒரே செடியில் மலர்ந்த இரு வண்ண மலர்கள் .. அத்தனை அழகையும் இந்த சின்னஞ்சிறு பூக்கள் சுமந்து சிரிப்பதை பாருங்கள் ..
மலேசிய பயணத்தில் திடீரென பெய்த மழை துளிகள் எங்கள் வாகன கண்ணாடியில் இட்ட முத்துக்கோலம்
அமைதியின் மொத்த உருவமாய் இந்த புத்தர் சிலை ...பார்க்கும் நம் மனதையும் சாந்தமாக்கும் ....
காரின் கண்ணாடியில் மழைத்துளிகள் படம் வெகு அழகு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ....
நீக்குyou have a creative feeling...keep it up
பதிலளிநீக்குthank you so so much :)
பதிலளிநீக்குthank you so so much :)
பதிலளிநீக்கு