வியாழன், 19 ஜூலை, 2012

பிரிவு


பிரிவு
நீயில்லா
நாட்களெல்லாம்
கனவாய்
போனதடா
கண்மணியே...
உன் முகம் காணா
நொடியெல்லாம்
கண்ணீரில்
கரையுதடா
கண்ணாளனே.....
நினைவுக்கடலில்
நீந்திச் சாகும்
நிலவின்
பிம்பமாய்
அலைந்து
சிதைந்தேனடா
சித்திரமே....
உன்
அழைப்பை
இழந்த
கைபேசி கூட
கவலையில்
துடிக்குதடா
காதலனே ....
எனை
வேதனையில்
துடிக்க விட்டு
சென்றதெங்கே
வெண்பனியே .....
ஒரு முறை
கண்பாரடா
என் மனமெல்லாம்
நீதானே
என்னவனே ....!
மன்னவனே.....!
- சங்கீதா செந்தில்
நன்றி http://www.arusuvai.com/tamil/node/23110

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...