ஏக்கங்களுக்கு
எப்போதும்
என் மீதான
பிரியங்கள்
அதிகம்…
விருப்பப்பட்டியலில் நிறைந்து கிடக்கும், கனவுகளை ,
ஒரு வெற்றுப்பார்வை மட்டும் வீசி ,
மனத்திரையில் மட்டும் கண்டு, ஏக்கங்களோடு கடந்துபோகும்
மன நிலையை மறைக்க இரும்புத்திரை கொண்டு தினம்தினம் நடத்தும் போராட்டங்களை என்னவென்று சொல்ல…
கனவுகள் கரங்களில் கிடைக்கும் காலம் வரை காத்திருக்கும் இந்த கனவுக்கண்கள்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....