இந்த விரல்களுக்கிடையே ஒரு
கவிதை ஒன்று கசங்கிக்கிடக்கிறது..
அதை வெளிப்படுத்த தினமும் திணறிக்கொண்டிருக்கிறது…
அது தன் எண்ணங்களை
எல்லாம் கோலங்களாய்
வடித்துக்கொண்டிருக்கிறது…
அவ்வப்போது , மேகவெளியில்
மிதந்து நட்சத்திரங்களோடு
கதைபேசிக்கொண்டிருக்கும்…
தன்னைத்தானே தனிமை வயப்படுத்தி, ஆற்றாமையில் அவ்வப்போது அழுது கொண்டிருக்கும்…
தனக்கான தேடலை தொடர்ந்தபடியே…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....