வியாழன், 21 டிசம்பர், 2017

நீ ....

என் கவிதைக்கு 
கிடைத்த, 
முதல் வார்த்தை 
நீ .....

என் பெண்மைக்கு 
கிடைத்த முதல் 
வெட்கம் 
நீ ....

என் சிரிப்புக்கு 
கிடைத்த 
ஒலி வெள்ளம் 
நீ ...

என் பார்வைக்கு 
மட்டும் 
எல்லாமுமாய் 
நீ ....
    
- சங்கீதா செந்தில் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...