வெள்ளி, 23 மார்ச், 2012

கரம் கொடு காதலா.....

ஏனோ
உன்னை
பார்க்கும் போதெல்லாம்....
உன்
விரலிடுக்கில்
ஒளிந்து கொள்ள
துடிக்குது
என் விரல்கள்...
உன் கரம் தருவாயா?....
என் விரல் பிடிப்பாயா?.....
நன்றி
http://www.arusuvai.com/tamil/node/22120 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...