ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

கவிதை


என் மனதை திருடிய
உன் கரங்களுக்கு
விலங்கிட விருப்பமில்லை....
உன் விரல்களுக்கு
மட்டும் விலங்கிடுகிறேன்
என் மோதிரம் கொண்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...