வெள்ளி, 19 செப்டம்பர், 2014

my clicks

சில நேரங்கள்ல நாம ரசிச்ச நொடிகளை போட்டோ எடுத்தால் ,அதை பார்த்து பார்த்து வாழ்நாள் முழுதும் சந்தோசப்படுவோம் . அப்படி நான் ரசித்த , நிமிடங்களை உங்களுடன் புகைப்படங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கிறேன் ...

இது விளையாட்டாக எடுத்தது . தண்ணீரில் விளையாட எனக்கு மிகவும் விருப்பம் . தண்ணீர் துளிகளை போட்டோ எடுப்பதும் மிக பிடிக்கும் .அப்படி ஒரு பொழுதில் கிளுக்கியது இது .
துளித்துளி துளி மழையாய் வந்ததே ....என்னை ரசிக்கச் செய்ததே ...அன்று நான் ரசித்த மழையின் சில துளிகள் இதோ உங்களுக்கும் ...

ஒரே ஒரு மழைத்துளியை நெருங்கி , கிளுக்கினேன் ...அதில் ஒரு சிறு துளி என்னையும் வருடி சிலிர்க்கச் செய்தது ...

ஒரு மாலை நேரத்து மழையின் பிரியும் அடையாளம் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...