சனி, 30 ஜூன், 2012

தென்றலே...


தென்றலே...
தென்றலே...
என்னவனின்
மூச்சுக் காற்றை
சுமப்பதால் தானோ
என்னை
உல்லாசமாய்
தழுவிச் செல்கிறாய்....
என் மூச்சுக்காற்றை
உருவிச் செல்கிறாய் ?...
அவனோடு சென்று
உறவாடுகின்றாய்?...
நீ
உள்ள மட்டும்
என் உயிர் வாழும்
அவனோடு......
- சங்கீதா செந்தில்
நன்றி :http://www.arusuvai.com/tamil/node/23110

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...