வெள்ளி, 23 மார்ச், 2012

ஃபேஸ்புக்

நான் படித்த கவிதையை
நீயும் படிக்கிறாய் ....
நான் ரசித்த ஓவியத்தை
நீயும் ரசிக்கிறாய் .....
நான் சிரிக்கும் போது
நீயும் சிரிக்கிறாய் ....
நானும்
தெரிந்து கொண்டேன்
நம் ரசனைகள்
ஒத்து போகின்றன
facebook உதவியால் ....

நன்றி :
http://www.arusuvai.com/tamil/node/22120 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...