வெள்ளி, 23 மார்ச், 2012

மழை...

மழையே....
நீ
போனபின்னும்
கண்ணீர்
வடிக்க
என்னை போல,
இந்த
இலைகளும்
காதலிகளாய்...
நன்றி
http://www.arusuvai.com/tamil/node/22120 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...